1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால், கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து,
துதிகளோடே சொல்லுவென்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
2. என் சத்தம் வானமளவாக
போய் எட்டவேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.
3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் ஸ்தோத்திரி;
ஸ்தோத்திரி என் ஆவியே,
ஸ்தோத்திரி, என் தேகமே.
View All Songs
இருந்தால், கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து,
துதிகளோடே சொல்லுவென்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
2. என் சத்தம் வானமளவாக
போய் எட்டவேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.
3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் ஸ்தோத்திரி;
ஸ்தோத்திரி என் ஆவியே,
ஸ்தோத்திரி, என் தேகமே.
View All Songs
அன்புள்ள சகோ.John Jebasingh நலம். நலமா? என்னுடைய தளத்திற்கு வருகை புரிந்ததற்கு நன்றி. உங்களின் இந்த தளம் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. உங்களின் இப்பணி இன்னும் சிறப்புடன் தொடர என் வாழ்த்துக்கள். ஆன்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
ReplyDelete